நன்றியும் நினைவுகளும் நிறைந்த ஒரு இதயநெகிழ்ச்சி தருணம்

நன்றியும் நினைவுகளும் நிறைந்த ஒரு இதயநெகிழ்ச்சி தருணம் மார்பகப் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட திருமதி ஹேமாமாலினி (ஆசிரியை) அவர்கள், சில ஆண்டுகளுக்கு முன்பு நமது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். 2023 ஆம் ஆண்டு அவர்கள் இறைவனடி சேர்ந்தார்கள். அவர்களின் இறுதி நாட்களில், அவருக்கு அன்போடு சேவை செய்த மருத்துவமனை ஊழியர்களுக்கு நன்றி தெரிவிக்க வேண்டும் என்பது,…






